பிரதேச செயலகம் - சமுர்த்தி பிரிவு

நோக்கு

"2030 க்குள் வறுமை இல்லாத அதிகாரம் மற்றும் செழிப்பான இலங்கையை உருவாக்குவதில் முதன்மையான அமைப்பாக இருக்க வேண்டும்".

பணி

"பின்தங்கிய மக்களை (பொருளாதார, சமூக, அரசியல், உடல், உளவியல், சட்ட மற்றும் சுற்றுச்சூழல்) அதிகாரம் அளிப்பதன் மூலம் வறுமை இல்லாத வளமான நாட்டை உருவாக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தல் மற்றும் பயனுள்ள, திறமையான, விரைவான மற்றும் உற்பத்தி தீர்வுகளை வழங்குவதன் மூலம் பிராந்திய ஏற்றத்தாழ்வைக் குறைத்தல் தனியார், பொது, மக்கள் மற்றும் அரசியல் துறைகள் மற்றும் உள்ளூர் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் துறை, சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களின் வலையமைப்பின் திருப்திகரமான பங்களிப்பின் மூலம் மக்கள் வாழ்வை மேம்படுத்தல்."

சமுர்தி மானிய திட்டம்
குடும்ப தேர்வு
  • 2015/2016 நடத்திய கணக்கெடுப்பின் படி கணக்கெடுப்பு ஆவணத்தின் முன்னுரிமை அடிப்படையில் ​குடும்பங்கள் தேர்ந்தெடுக்க்கப் பட்டுள்ளன.
  • சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிராந்திய முகாமையாளர் மற்றும் பிரதேச செயலாளரின் பரிந்துரையின் படி சமுர்த்தி மானிய விலகல்களுக்கு பதிலாக புதிய சமுர்த்தி குடும்பங்கள் சேர்க்கப்படும்.
குடும்ப அளவு மதிப்பு
01 மற்றும் 02 உறுப்பினர்கள் 1500/=
3 உறுப்பினர்கள் 2500/=
4 உறுப்பினர்கள் மேல் 3500/=
பலப் படுத்திய குடும்பங்கள் 420/=
மானியம் கலவை
முத்திரை மதிப்பு நாணய முத்திரை கட்டாய சேமிப்பு வீட்டு லாட்டரி சமூக பாதுகாப்பு
1500/= 1250/= 100/= 50/= 100/=
2500/= 2150/= 200/= 50/= 100/=
3500/= 3050/= 300/= 50/= 100/=
420/=   270/= 50/= 100/=

விவரங்கள்

  • பண முத்திரை
    • இது பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதுடன் பணத்தை சமுர்த்தி வங்கிகளில் இருந்து பெற முடியும்​
  • கட்டாய சேமிப்பு
  • இது பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பணம் பெற பின்வரும் நிபந்தனைகளில் ஒன்று இருக்க வேண்டும்.

    • 70 ஆண்டுகள் நிறைவு
    • ஒரு பிள்ளை பல்கலைக்கழக கல்வியைப் பெறல்
    • விசேட நோய் (சிறுநீரக, புற்றுநோய், அறுவை சிகிச்சை)
  • வீட்டு லாட்டரி
    • ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் சீட்டிழுப்பு நடைபெறும்.​
    • பெறுமதி. ரூ. 200,000.00 ஆகும்.
    • வீடு கட்டுமானம், சொத்து வாங்குதல் அல்லது வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப் படும்.
  • சமூக பாதுகாப்பு
  • பின்வரும் நோக்கங்களுக்காக பணம் விடுவிக்கப்படும்.

    • குழந்தை பிறப்புக்கு ரூ. 7500 வீதம் மூன்று குழந்தை பிறப்புகளுக்கு
    • திருமணத்திற்கு ரூ. 7500 (அதிகபட்சம் இரண்டு திருமணங்கள்)
    • மரணம் ஒன்றிக்கு ரூ. 15000 (மரண வரம்பு இல்லை)
    • மருத்துவமனையில் 30 நாட்களுக்கு அதிகபட்சம் ரூ .7500 / - என்ற அடிப்டையில் ஒரு நாளைக்கு 250 வீதம்
    • இரட்டைக் குழந்தை பிறப்புகளின் போது இரண்டு குழந்தைகளாயின் ரூபாய்.5000 / - உம் மூன்று அல்லது மூன்றிக்கு மேற்பட்ட குழந்தைகளாயின் ரூபாய்.10,000 உம் மாதத்திற்கு என்ற அடிப்டையில் ஒரு வருடத்திற்கு வழங்கப்படும்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

17
ஜூலை2026
சமூக மேம்பாட்டு மன்றப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுப் பயிற்சித் திட்டம்

சமூக மேம்பாட்டு மன்றப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுப் பயிற்சித் திட்டம்

பிரஜா சக்தி தேசிய இயக்கத்தின் கீழ் சமூக அபிவிருத்தி...

குடியுரிமை சாசனம்

Scroll To Top