கோவிட் 19 இரண்டாவது அலை
கோவிட் 19 இலங்கையை மீண்டும் ஒரு முறை தாக்கியுள்ளது, இந்த முறை பரவுவது மக்களின் வாழ்க்கையை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. கோவிட் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பி.சி.ஆர் சோதனை மூலம் தினசரி நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்படுகின்றனர் . எனவே தனிமைப்படுத்தலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, இதன் விளைவாக தினசரி செயற்பாடுகளை வழக்கமான இயல்பில் தொடர முடியவில்லை.
நிவாரணம் மற்றும் தேவையான வசதிகளை வழங்குவதில் முந்தைய காலத்தைப் போலவே பிரதேச செயலகங்களும் தங்கள் பங்கைக் சிறப்பே செய்துகொண்டுள்ளன.
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |





















